ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

வித்தியா சங்கரி

அனுபவ கல்விக் கூடமான சிவகிரி ரேடியோ எனும் வாட்ஸ் அப் குழுவில் "வாரம் ஒரு நேர்காணல்" எனும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
28.08.2016 அன்று கோவையைச் சேர்ந்த திருமதி.வித்தியா சங்கரி MBA., அவர்கள் "நேர்காணல்" அளித்தார்.

இந்த "வாட்ஸ் அப்" வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவரவர் நேர வசதிக்கேற்ப அவரர் இருப்பிடத்தில் இருந்தே குரல் பதிவிடலாம். அதே போல் பிறர் பேசியதைக் கேட்டு பதில் அளிக்கலாம். முகம் காணா நண்பர்களோடு பேசி மகிழ இனியும் நேரம் ஒரு தடையில்லை.
இதில் அனைவரும் பங்கேற்று தாங்கள் பெற்ற அனுபவங்களை கல்வியாக வழங்க வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம். இங்கு பதிவாகும் குரல்கள் நமது அடுத்தடுத்த தலைமுறைக்கும் பயன்படும் வகையில் கீழ்காணும் இணைய தளத்தில் பாதுகாக்கப்படும்.
திருமதி.வித்தியா சங்கரி அவர்களோடு நடத்திய கலந்துரையாடலை 
பதிவிறக்கம் செய்து கேட்க கீழே அழுத்தவும். 


ஒருங்கிணைப்பு:-
கு.முருகபூபதி, அமைப்பாளர், 
சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கூடம்.
http://sivagiriradio.blogspot.in 9865046197.

கருத்துகள் இல்லை: