புதன், 24 ஆகஸ்ட், 2016

இராமசாமி


சுயமுன்னேற்றம்:-
புதன்கிழமை தோறும் சிவகிரி ரேடியோவில்
"வாரம் ஒரு பிரமுகர்" எனும் சுயமுன்னேற்றம் சார்ந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
அதில் இந்த வாரம் (10.09.2016) கோவையைச் சார்ந்த தொழிலதிபர் திரு.இராமசாமி அவர்கள் (அஞ்சூர்) பிரமுகராக பங்கேற்க இசைந்துள்ளார்கள்.
 Rams Rams (படத்தில் இருப்பவர்)
அவர் தனது பால்ய காலம் தொடங்கி சுய வளர்ச்சி, குடும்ப வளர்ச்சி, மற்றும் தான் வசித்த - வசிக்கின்ற ஊர்களின் அடையாளங்கள் பற்றிய நினைவுகளை - அனுபவங்களை கல்வியாக வழங்க உள்ளார்கள்.
இந்த "வாட்ஸ் அப்" வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவரவர் வசதிக்கேற்ப அவரவர் இருப்பிடத்தில் இருந்தே பங்கேற்கலாம். முகம் காணா நண்பர்களோடு பேசி மகிழ
அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
ஒரு வார காலம் குழுவில் உள்ள அனைவருடனும் குரல் ஓவியம் படைத்து ஊக்கப் படுத்தியமைக்கு நன்றி நன்றி நன்றி.
திரு.இராமசாமி அவர்களின் கலந்துரையாடல் தொகுப்பை 
ஒவ்வொன்றாக கேட்க கீழே அழுத்தவும்.







ஒருங்கிணைப்பு:-
கு.முருகபூபதி, சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கூடம்.

கருத்துகள் இல்லை: