செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

கோகிலாம்பாள்


தினம் ஒரு திருக்குறள்
 
சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக் கூடத்திற்கு குரல் சேவை செய்து வருகின்ற திருமதி கோகிலாம்பாள் அம்மையாரின் (79) தினம் ஒரு திருக்குறள் எனும் நிகழ்ச்சி நாளை 100வது குரல்/குறள் நமது செவிகளில் ஊடுருவி உலா வர உள்ளது.

இவர் தொடங்கிய நாள் முதல் தொய்வு இன்றி குழுவை இயக்கும் அச்சாணியாக மாறி அனைவரின் மனங்களிலும் மகிழ்ச்சியை பரப்பி வருகிறார்.திரு.சரவணன் அவர்களின் தாயார் செய்து வருகின்ற இந்த திருக்குறள் சேவையை வாழ்த்தி வரவேற்கிறோம்.

சிவகிரி ரேடியோவில் திருமதி கோகிலாம்பாள் அவர்கள் “வாரம் ஒரு பிரமுகர்” எனும் நிகழ்ச்சிக்கு பொறுப்பேற்று அனைவரையும் ஒருங்கிணைத்து குரல் ஓவியம் படைத்துள்ளார். அதனை தாங்களும் செவிமடுக்க வேண்டுகிறோம் 
இங்கே அழுத்தவும் 




உதவுக்கு:-
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர் , மக்கள் புன்னகைக்கிறார்கள் , கண்களுக்கான கண்ணாடிகள், வெளிப்புறம் மற்றும் குளோஸ் அப்

கருத்துகள் இல்லை: