தினம் ஒரு திருக்குறள்
இவர் தொடங்கிய நாள் முதல் தொய்வு இன்றி குழுவை இயக்கும் அச்சாணியாக மாறி அனைவரின் மனங்களிலும் மகிழ்ச்சியை பரப்பி வருகிறார்.திரு.சரவணன் அவர்களின் தாயார் செய்து வருகின்ற இந்த திருக்குறள் சேவையை வாழ்த்தி வரவேற்கிறோம்.
சிவகிரி ரேடியோவில் திருமதி கோகிலாம்பாள் அவர்கள் “வாரம் ஒரு பிரமுகர்” எனும் நிகழ்ச்சிக்கு பொறுப்பேற்று அனைவரையும் ஒருங்கிணைத்து குரல் ஓவியம் படைத்துள்ளார். அதனை தாங்களும் செவிமடுக்க வேண்டுகிறோம்
இங்கே அழுத்தவும்
உதவுக்கு:-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக