வியாழன், 17 நவம்பர், 2016

கவியரசு

         அனுபவ கல்விக் கூடமான சிவகிரி ரேடியோ எனும் வாட்ஸ் அப் குழுவில் ஒவ்வொரு புதன்கிழமையும் "வாரம் ஒரு பிரமுகர்" எனும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. அதில் திரு.கவியரசு அண்ணா பல்கலைக்கழகம் சென்னை அவர்கள் பங்கேற்று “வான்வழி பயண ஆய்வுகள்” எனும் தலைப்பில் தனது கருத்துக்களை வழங்கி சிறப்பித்தார்கள். உடன் திருமதி கோகிலாம்பாள், திரு.சரவணன்ரா ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தார்கள்.
           இந்த "வாட்ஸ் அப்" வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவரவர் நேர வசதிக்கேற்ப அவரர் இருப்பிடத்தில் இருந்தே குரல் பதிவிடலாம். அதே போல் பிறர் பேசியதைக் கேட்டு பதில் அளிக்கலாம். முகம் காணா நண்பர்களோடு பேசி மகிழ இனியும் நேரம் ஒரு தடையில்லை. இதில் பதிவாகின்ற கருத்துக்கள் அனைவருக்கும் பயன்பட வேண்டும் எனும் நோக்கில் இங்கே பாதுகாத்து வைத்துள்ளோம். தாங்கள் அதனை செவிமடுக்க அன்புடன் வேண்டுகிறோம்.
பதிவிறக்கம் செய்து கேட்க இங்கே அழுத்தவும்
உதவிக்கு:-
கு.முருகபூபதி 9865046197

புதன், 2 நவம்பர், 2016

Hariharasuthan


அனுபவ கல்விக் கூடமான சிவகிரி ரேடியோ எனும் வாட்ஸ் அப் குழுவில் ஒவ்வொரு புதன்கிழமையும் "வாரம் ஒரு பிரமுகர்" எனும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. அதில் திரு.Hariharasuthan அவர்கள் பங்கேற்று “கபாலி திரை விமர்சனம்” எனும் தலைப்பி தனது கருத்துக்களை வழங்கி சிறப்பித்தார்கள். உடன் திரு.மார்டின்,,ஜோஸ்வா,முகேஷ், ராமசாமி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தார்கள். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு திரு.ரகுபதி ஆசிரியர் அவர்கள்.
           இந்த "வாட்ஸ் அப்" வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவரவர் நேர வசதிக்கேற்ப அவரர் இருப்பிடத்தில் இருந்தே குரல் பதிவிடலாம். அதே போல் பிறர் பேசியதைக் கேட்டு பதில் அளிக்கலாம். முகம் காணா நண்பர்களோடு பேசி மகிழ இனியும் நேரம் ஒரு தடையில்லை. இதில் பதிவாகின்ற கருத்துக்கள் அனைவருக்கும் பயன்பட வேண்டும் எனும் நோக்கில் இங்கே பாதுகாத்து வைத்துள்ளோம். அதனை செவிமடுக்க அன்புடன் வேண்டுகிறோம்.
பதிவிறக்கம் செய்து கேட்க
இங்கே அழுத்தவும்

உதவிக்கு:-கு.முருகபூபதி 98650 46197

செவ்வாய், 1 நவம்பர், 2016

சக்திவேலாயிதம்



         அனுபவ கல்விக் கூடமான சிவகிரி ரேடியோ எனும் வாட்ஸ் அப் குழுவில் ஒவ்வொரு புதன்கிழமையும் "வாரம் ஒரு பிரமுகர்" எனும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. அதில் திரு.சக்திவேலாயிதம் அவர்கள் பங்கேற்று “நெருப்பு விழிகள்” எனும் தலைப்பி தனது கருத்துக்களை வழங்கி சிறப்பித்தார்கள்.
           இந்த "வாட்ஸ் அப்" வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவரவர் நேர வசதிக்கேற்ப அவரர் இருப்பிடத்தில் இருந்தே குரல் பதிவிடலாம். அதே போல் பிறர் பேசியதைக் கேட்டு பதில் அளிக்கலாம். முகம் காணா நண்பர்களோடு பேசி மகிழ இனியும் நேரம் ஒரு தடையில்லை. இதில் பதிவாகின்ற கருத்துக்கள் அனைவருக்கும் பயன்பட வேண்டும் எனும் நோக்கில் இங்கே பாதுகாத்து வைத்துள்ளோம். அதனை செவிமடுக்க அன்புடன் வேண்டுகிறோம்.
பதிவிறக்கம் செய்து கேட்க
இங்கே அழுத்தவும்

உதவிக்கு:-கு.முருகபூபதி 98650 46197

ராஜேஸ்

அனுபவ கல்விக் கூடமான சிவகிரி ரேடியோ எனும் வாட்ஸ் அப் குழுவில் ஒவ்வொரு புதன்கிழமையும் "வாரம் ஒரு பிரமுகர்" எனும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. அதில் திரு.ராஜேஸ் அவர்கள் பங்கேற்று “பயணங்களில் பாடம்” எனும் தலைப்பி தனது கருத்துக்களை வழங்கி சிறப்பித்தார்கள்.

இந்த "வாட்ஸ் அப்" வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவரவர் நேர வசதிக்கேற்ப அவரர் இருப்பிடத்தில் இருந்தே குரல் பதிவிடலாம். அதே போல் பிறர் பேசியதைக் கேட்டு பதில் அளிக்கலாம். முகம் காணா நண்பர்களோடு பேசி மகிழ இனியும் நேரம் ஒரு தடையில்லை. இதில் பதிவாகின்ற கருத்துக்கள் அனைவருக்கும் பயன்பட வேண்டும் எனும் நோக்கில் இங்கே பாதுகாத்து வைத்துள்ளோம். அதனை செவிமடுக்க அன்புடன் வேண்டுகிறோம்.
பதிவிறக்கம் செய்ய ராஜேஸ் இங்கே அழுத்தவும்

உதவிக்கு:-கு.முருகபூபதி 98650 46197

பிரபுகுமார்

அனுபவ கல்விக் கூடமான சிவகிரி ரேடியோ எனும் வாட்ஸ் அப் குழுவில் ஒவ்வொரு புதன்கிழமையும் "வாரம் ஒரு பிரமுகர்" எனும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
அதில் செல்வன் பிரபுகுமார் பங்கேற்று “இன்றைய ஊடகம்” எனும் தலைப்பி தனது கருத்துக்களை வழங்கி சிறப்பித்தார்கள்.

இந்த "வாட்ஸ் அப்" வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவரவர் நேர வசதிக்கேற்ப அவரர் இருப்பிடத்தில் இருந்தே குரல் பதிவிடலாம். அதே போல் பிறர் பேசியதைக் கேட்டு பதில் அளிக்கலாம். முகம் காணா நண்பர்களோடு பேசி மகிழ இனியும் நேரம் ஒரு தடையில்லை. இதில் பதிவாகின்ற கருத்துக்கள் அனைவருக்கும் பயன்பட வேண்டும் எனும் நோக்கில் இங்கே பாதுகாத்து வைத்துள்ளோம். அதனை செவிமடுக்க அன்புடன் வேண்டுகிறோம்.
பதிவிறக்கம் செய்ய பிரபுகுமார் இங்கே அழுத்தவும்

உதவிக்கு:-கு.முருகபூபதி 98650 46197


திங்கள், 31 அக்டோபர், 2016

பாலகிருஷ்ணன்

அனுபவ கல்விக் கூடமான சிவகிரி ரேடியோ எனும் வாட்ஸ் அப் குழுவில் ஒவ்வொரு புதன்கிழமையும் "வாரம் ஒரு பிரமுகர்" எனும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
அதில் 26.10.2016 அன்று திரு.பாலகிருஷ்ணன் அவர்கள் பங்கேற்று “தன் சுத்தம்” எனும் தலைப்பில் சுகாதர குறிப்புக்களை வழங்கி சிறப்பித்தார்கள்.
.

இந்த "வாட்ஸ் அப்" வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவரவர் நேர வசதிக்கேற்ப அவரர் இருப்பிடத்தில் இருந்தே குரல் பதிவிடலாம். அதே போல் பிறர் பேசியதைக் கேட்டு பதில் அளிக்கலாம். முகம் காணா நண்பர்களோடு பேசி மகிழ இனியும் நேரம் ஒரு தடையில்லை.திரு.பாலகிருஷ்ணன் அவர்களின் கருத்துக் கோவையானது அனைவருக்கும் பயன்பட வேண்டும் எனும் நோக்கில் இங்கே பாதுகாத்து வைத்துள்ளோம். அதனை செவிமடுக்க அன்புடன் வேண்டுகிறோம்.


உதவிக்கு:-கு.முருகபூபதி 98650 46197

புதன், 7 செப்டம்பர், 2016

இராமலிங்கம்


அனுபவ கல்விக் கூடமான சிவகிரி ரேடியோ எனும் வாட்ஸ் அப் குழுவில் ஒவ்வொரு புதன்கிழமையும் "வாரம் ஒரு பிரமுகர்" எனும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
இந்த வாரம் 07.09,2016 - 13.09.2016  திரு.இராமலிங்கம் "பிரமுகர்" பொறுப்பேற்று நண்பர்களோடு கலந்துரையாட இசைந்துள்ளார்கள். இந்த கலந்துரையாடலை ஒருங்கிணைக்க திரு.ஜோஸ்வா அவர்களை கேட்டோம். அவரும் ஏற்று நடத்தி வருகிறார்கள் 
இந்த "வாட்ஸ் அப்" வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவரவர் நேர வசதிக்கேற்ப அவரர் இருப்பிடத்தில் இருந்தே குரல் பதிவிடலாம். அதே போல் பிறர் பேசியதைக் கேட்டு பதில் அளிக்கலாம். முகம் காணா நண்பர்களோடு பேசி மகிழ இனியும் நேரம் ஒரு தடையில்லை. திரு,இராமலிங்கம் மற்றும் ஜோஸ்வா குழுவினரோடு நடத்திய கலந்துரையாடலை பதிவிறக்கம் செய்து கேட்க கீழே அழுத்தவும்.