வியாழன், 17 நவம்பர், 2016

கவியரசு

         அனுபவ கல்விக் கூடமான சிவகிரி ரேடியோ எனும் வாட்ஸ் அப் குழுவில் ஒவ்வொரு புதன்கிழமையும் "வாரம் ஒரு பிரமுகர்" எனும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. அதில் திரு.கவியரசு அண்ணா பல்கலைக்கழகம் சென்னை அவர்கள் பங்கேற்று “வான்வழி பயண ஆய்வுகள்” எனும் தலைப்பில் தனது கருத்துக்களை வழங்கி சிறப்பித்தார்கள். உடன் திருமதி கோகிலாம்பாள், திரு.சரவணன்ரா ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தார்கள்.
           இந்த "வாட்ஸ் அப்" வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவரவர் நேர வசதிக்கேற்ப அவரர் இருப்பிடத்தில் இருந்தே குரல் பதிவிடலாம். அதே போல் பிறர் பேசியதைக் கேட்டு பதில் அளிக்கலாம். முகம் காணா நண்பர்களோடு பேசி மகிழ இனியும் நேரம் ஒரு தடையில்லை. இதில் பதிவாகின்ற கருத்துக்கள் அனைவருக்கும் பயன்பட வேண்டும் எனும் நோக்கில் இங்கே பாதுகாத்து வைத்துள்ளோம். தாங்கள் அதனை செவிமடுக்க அன்புடன் வேண்டுகிறோம்.
பதிவிறக்கம் செய்து கேட்க இங்கே அழுத்தவும்
உதவிக்கு:-
கு.முருகபூபதி 9865046197

கருத்துகள் இல்லை: