செவ்வாய், 1 நவம்பர், 2016

பிரபுகுமார்

அனுபவ கல்விக் கூடமான சிவகிரி ரேடியோ எனும் வாட்ஸ் அப் குழுவில் ஒவ்வொரு புதன்கிழமையும் "வாரம் ஒரு பிரமுகர்" எனும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
அதில் செல்வன் பிரபுகுமார் பங்கேற்று “இன்றைய ஊடகம்” எனும் தலைப்பி தனது கருத்துக்களை வழங்கி சிறப்பித்தார்கள்.

இந்த "வாட்ஸ் அப்" வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவரவர் நேர வசதிக்கேற்ப அவரர் இருப்பிடத்தில் இருந்தே குரல் பதிவிடலாம். அதே போல் பிறர் பேசியதைக் கேட்டு பதில் அளிக்கலாம். முகம் காணா நண்பர்களோடு பேசி மகிழ இனியும் நேரம் ஒரு தடையில்லை. இதில் பதிவாகின்ற கருத்துக்கள் அனைவருக்கும் பயன்பட வேண்டும் எனும் நோக்கில் இங்கே பாதுகாத்து வைத்துள்ளோம். அதனை செவிமடுக்க அன்புடன் வேண்டுகிறோம்.
பதிவிறக்கம் செய்ய பிரபுகுமார் இங்கே அழுத்தவும்

உதவிக்கு:-கு.முருகபூபதி 98650 46197


கருத்துகள் இல்லை: