செவ்வாய், 12 ஜனவரி, 2016

கவிஞர் உதயநிலவு

அன்புசால் பெருந்தகையீர்!

வணக்கம்இப்பவும் "சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கூடம்எனும் வாட்ஸ் அப் குழுவில் வாய்ஸ் மேசேஜ் மூலம் கொடுமுடி-காசிபாளையத்தைச் சேர்ந்த கவிஞர் உதயநிலவு அவர்கள் வழங்கிய கருத்துரைகள் சில இங்கு ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன.

  அவைகளைக் கேட்க தங்களை அன்புடன் அழைக்கிறோம்.. தங்களின் மேலான பின்னூட்டங்கள் எங்களை மேலும் வளர்த்தெடுக்கும்.  உதவிக்கு:- கு.முருகபூபதி-9865046197



திரு.உதயநிலவு அவர்களின் கருத்துரைகள் கேட்க

கருத்துகள் இல்லை: